|
|||||
மலேசிய நாடாளமன்ற தேர்தல் - ஆளும் கூட்டனிக்கு அதிக வெற்றி வாய்ப்பு ! |
|||||
மலேசியாவில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளில் ஆளும் பாரிசான் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக முதல் கட்ட வாக்கு
எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் மலாய் மக்களுக்கு அடுத்தபடியாக தமிழர்களும், சீனர்களும் அதிகம் வசிக்கின்றனர். மலேசிய நாடாளமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள 222
இடங்களில், 60 இடங்களுக்கான வெற்றியை நிர்ணயிப்பது தமிழர்களின் வாக்குகள் எனபது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை தேர்தல் முடிந்ததும், வாக்குகள் எண்ணும் பணி துவங்கி விட்டது.முதல் கட்ட
எண்ணிக்கையில், ஆளும் பாரிசான் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
மலேசியாவில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளில் ஆளும் பாரிசான் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் மலாய் மக்களுக்கு அடுத்தபடியாக தமிழர்களும், சீனர்களும் அதிகம் வசிக்கின்றனர். மலேசிய நாடாளமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள 222 இடங்களில், 60 இடங்களுக்கான வெற்றியை நிர்ணயிப்பது தமிழர்களின் வாக்குகள் எனபது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை தேர்தல் முடிந்ததும், வாக்குகள் எண்ணும் பணி துவங்கி விட்டது.முதல் கட்ட
|
|||||
by Swathi on 06 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|