|
|||||
கேன்ஸ் பட விழாவில் இரண்டாவது திருட்டு சம்பவம் ! |
|||||
உலகின் பிரபல திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் திரையுலகின் முக்கிய திருவிழாவான கான்ஸ் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நகை விற்பனை நிறுவனம் ஓன்று கலந்து
கொண்டு நகை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சியில் சுமார் 14 கோடி மதிக்க தக்க வைர நெக்லெசை மர்ம நபர்கள் கொள்ளை அடுத்து சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம்
குறித்து பாரிஸ் நகர காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் நகை நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள், நட்சத்திர விடுதி ஊழியர்கள், பாரிஸ் நகர
காவல்துறையினர் ஆகியோரின் பலத்த கண்காணிப்பையும் மீறி அரங்கேறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
உலகின் பிரபல திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
|
|||||
by Swathi on 25 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|