திருமூலருக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி கொடுத்தார் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும்.காசி விஸ்வநாதர், விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில்
அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்று விஸ்வநாதர் மற்றும்
திருமூலரின் திருவருளைப் பெறலாம்.63 நாயன்மார்களில் ஒருவரும், 18 சித்தர்களில் ஒருவருமான திருமூலர் இத்தலத்தில் அவதாரம் செய்து திருமந்திரம்
எழுதினார்.மூலனுக்குக் காட்சி தந்த சிவனார் காசிவிஸ்வநாதர் எனும் திருநாமத்துடன் இங்கே கோயில்கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் விசாலாட்சி.
அந்த மூலன் வேறு யாருமல்ல... திருமந்திரங்களையும் சிவஞான நெறிகளையும் நமக்குப் போதித்து அருளிய திருமூலர்தான் அவர்!
திருமூலருக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி கொடுத்தார் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்று விஸ்வநாதர் மற்றும் திருமூலரின் திருவருளைப் பெறலாம்.
63 நாயன்மார்களில் ஒருவரும், 18 சித்தர்களில் ஒருவருமான திருமூலர் இத்தலத்தில் அவதாரம் செய்து திருமந்திரம் எழுதினார். மூலனுக்குக் காட்சி தந்த சிவனார் காசிவிஸ்வநாதர் எனும் திருநாமத்துடன் இங்கே கோயில்கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் விசாலாட்சி. அந்த மூலன் வேறு யாருமல்ல... திருமந்திரங்களையும் சிவஞான நெறிகளையும் நமக்குப் போதித்து அருளிய திருமூலர்தான் அவர்! |