மனித நேய விருது பெற்ற சிங்கப்பூர் வாழ் தமிழ்ப்பெண்
சிங்கப்பூரில் வருடம் தோறும் மதநல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் மனிதநேய விருதினை அங்கு வாழும் தமிழ் பெண்ணாகிய நஷ்ஹத் பஹிமா பெற்றுள்ளார். மதம்,இன வெறி பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. நஷ்கத் அவர்கள் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார்.
|