LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எஸ்ஆர்எம் கல்வி நிறுவன தமிழ் பேராய விருதுகள்

 

சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
***************************************
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது 'சிலாவம்' என்ற நூலுக்கு ஆசிரியர் சு.தமிழ்ச்செல்விக்கு அளிக்கப்பட்டுள்ளது.  பாரதியார் கவிதை விருது 'நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்' என்ற நூலுக்காக ரவிசுப்ரமணியன் அவர்களுக்கும், அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது 'பெரியார் தாத்தா' என்ற நூலுக்காக அருண்.மோ அவர்களுக்கும், 'கடலுக்கு அடியில் மர்மம்' என்ற நூலுக்காக சி.சரிதா ஜோ அவர்களுக்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
*********************************************
ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது எம். பூபதி அவர்களுக்கும், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது 'இதம் தரும் இதயம்' என்ற நூலை எழுதிய டாக்டர் க. மகுடமுடி என்பவருக்கும்,  பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது 'தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு' என்ற  நூலுக்காக க.தமிழ்மல்லன் அவர்களுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது 'நிலத்தியல்பின் அரசியல்' என்ற நூலுக்காக முனைவர் சிவ. இளங்கோ அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
*******************************************
சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது சமூக அரசியல் பண்பாட்டுக் காலாண்டிதழான 'மானுடம்' என்ற இதழுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல கவிராயர் விருது மறத்தமிழன் கலைக்குழுவிற்கும், இறுதியாக பாரிவேந்தர் பைந்தமிழ் விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கும் வழங்கப்பட்டுள்ளது..

சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது 'சிலாவம்' என்ற நூலுக்கு ஆசிரியர் சு.தமிழ்ச்செல்விக்கு அளிக்கப்பட்டுள்ளது.  பாரதியார் கவிதை விருது 'நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்' என்ற நூலுக்காக ரவிசுப்ரமணியன் அவர்களுக்கும், அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது 'பெரியார் தாத்தா' என்ற நூலுக்காக அருண்.மோ அவர்களுக்கும், 'கடலுக்கு அடியில் மர்மம்' என்ற நூலுக்காக சி.சரிதா ஜோ அவர்களுக்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது எம். பூபதி அவர்களுக்கும், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது 'இதம் தரும் இதயம்' என்ற நூலை எழுதிய டாக்டர் க. மகுடமுடி என்பவருக்கும்,  பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது 'தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு' என்ற  நூலுக்காக க.தமிழ்மல்லன் அவர்களுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது 'நிலத்தியல்பின் அரசியல்' என்ற நூலுக்காக முனைவர் சிவ. இளங்கோ அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது சமூக அரசியல் பண்பாட்டுக் காலாண்டிதழான 'மானுடம்' என்ற இதழுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல கவிராயர் விருது மறத்தமிழன் கலைக்குழுவிற்கும், இறுதியாக பாரிவேந்தர் பைந்தமிழ் விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கும் வழங்கப்பட்டுள்ளது..

 

by Kumar   on 16 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.