|
|||||
மாநில முதல்வர்கள் மாநாடு டில்லியில் இன்று நடைபெறுகிறது ! |
|||||
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீர்திருத்தம் போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதலமைச்சர்களின் மாநாடு டில்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய
பயங்கராவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மாநில முதலமைச்சர்களிடையே கலந்தாலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் மாநில சட்டத்துறை அமைச்சர்
கே பி முனுசாமி, உள்துறைச் செயலர் ஆர் ராஜகோபால், மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீர்திருத்தம் போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதலமைச்சர்களின் மாநாடு டில்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய பயங்கராவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மாநில முதலமைச்சர்களிடையே கலந்தாலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் மாநில சட்டத்துறை அமைச்சர் கே பி முனுசாமி, உள்துறைச் செயலர் ஆர் ராஜகோபால், மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
|
|||||
by Swathi on 15 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|