LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF

அடிவயிறு சார்ந்த வர்மம்

மூத்திர காலம் :

மலமும், ஜலமும் வெளியேறும்.


கல்லிடை காலம் :


மூத்திரை பை சுத்தப்படும், புரோஸ்டேட் சுரப்பி சீராகும் (இது 95 வயது வரை நன்கு வேலை செய்யும்). ஆண், பெண் இன உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.


வலம்புரி காலம் :

சிறு நீர் தாரை தொற்று நீங்கி சீர்படும்.


இடம்புரி காலம் :

சிறு நீரகம் ஊக்கி விடப்படும், "டயாலிஸில் இருப்பவருக்கும் இது வேலை செய்யும்.

தண்டு வர்மம் :

குறையில்லாத உயிரணு உற்பத்தி அதிகரிக்கும், ஆண்களுக்கு வீர்யம் அதிகமாகும். உறுப்பு பலம் பெறும்.

குடுக்கை வர்மம் :

மாதவிலக்கு சீராகும், PMS சரியாகும், நீர் கட்டிகள் சரியாகும். ஹார்மோன் உற்பத்தி சீராகும்.

வித்து வர்மம் :

விதையேற்றம் சரியாகும், Varicose vain சரியாகும். தொடக்க நிலை விதை வீக்கம் சரியாகும்.

அண்ட காலம் :

அடி வயிற்று வலி சரியாகும், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அதிக துடிப்புள்ள குழந்தைகள் சரியாகும். உடல் சூட்டை சரிசெய்யும், நுரையீரலுக்கு பலம் தரும்.

கண்கலக்கி வர்மம்:

கண்களுக்கு ஆற்றல் பெருகும். கண் சிவப்பு நீங்கும். கண் சூட்டை குறைக்கும்.

ஆணிக்காலம் :

கண்களுக்கு ஆற்றலை கொடுக்கும். கண் சூட்டை குறைக்கும், தண்டுவட வலிகள் நீங்கும்.

by Swathi   on 02 Feb 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை  செழியன் குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை செழியன்
வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !!
ஜிம்பளா மேளம் ஜிம்பளா மேளம்
ஸ்பெஷல் நாடகம் ஸ்பெஷல் நாடகம்
வேதாள ஆட்டம் வேதாள ஆட்டம்
வைந்தானை ஆட்டம் வைந்தானை ஆட்டம்
வீரபத்ரசாமி ஆட்டம் வீரபத்ரசாமி ஆட்டம்
வாசாப்பு நாடகம் வாசாப்பு நாடகம்
கருத்துகள்
30-Mar-2017 10:57:24 ரமேஷ் கண்ணன் said : Report Abuse
என் குழந்தைக்கு வயது 8 அவனுடைய இரண்டு விதைகளும் அதாவது இரண்டு கொட்டைகளும் கீழே இருப்பதில்லை என்ன காரணம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.