நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி, தமிழகம் முழுவதும், செப்டம்பர் 6 ந்தேதி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு - புத்துச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழகம் முழுவதும் சுமார், 60 வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது.
|