|
|||||
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தேமுதிக அமைக்கும்-விஜயகாந்த் |
|||||
திண்டுக்கல், ஆக. 1: தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தே.மு.தி.க.தான் அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனத் தெரிவித்தார் அக்கட்சியின்
நிறுவனர் விஜயகாந்த்.தொண்டர்களை நல்வழிப்படுத்தவே தேமுதிக கட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிக ஆட்சிக்கு வரும்போது வீடு தேடி ரேஷன்
பொருள்கள் வந்து சேரும்.படித்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல, படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பை கொடுப்போம். அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு
வேலை வாய்ப்பு தருவதாக கூறுகின்றனர். 1 லட்சம் பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா என கேள்வி எழுப்பினார் விஜயகாந்த்.
திண்டுக்கல், ஆக. 1:
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தே.மு.தி.க.தான் அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனத் தெரிவித்தார் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த்.தொண்டர்களை நல்வழிப்படுத்தவே தேமுதிக கட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிக ஆட்சிக்கு வரும்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வந்து சேரும்.படித்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல, படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பை கொடுப்போம். அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறுகின்றனர். 1 லட்சம் பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா என கேள்வி எழுப்பினார் விஜயகாந்த். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|