LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது

 

தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறிய ஐகோர்ட் கிளை, எழுத்து சீர்திருத்தம் கோரிய மனுவை முடித்து வைத்தது.
*********************************
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வமனுவில், "தமிழ் எழுத்துக்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
****************************************
ஆனால், இதுவரை முழுமையாக சீர்திருத்தம் செய்யவில்லை. உயிர்மெய் எழுத்துக்களான 216 எழுத் துக்களில் 180 எழுத்துக்கள் அனைத்து தரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 'உ' மற்றும் 'ஊ' வரிசை யிலுள்ள 36 எழுத்துக்கள் சற்று கடினமாக உள்ளன.
************************************
எனவே, இந்த 36 எழுத்துக்களையும் அனைத்து தரப்பினரும் சுலபமாக அறிந்து கொள்ளவும், பேசவும், எழுதும் வகையிலும் எழுத்து சீர்திருத்தம் செய்திடும் வகையில் உயர் வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
******************************
சிங்கப்பூரில் தமிழே, தேசிய மொழி
**********************************
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு ஆகியோர், "பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் இந்திய மொழியான தமிழே, தேசிய மொழியாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. பழ மையானதும், தொன்மை யானதுமான மொழியான தமிழ் மொழிதொடர்பான இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
****************************
இதுபோன்ற மனுக்கள், நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, எதிர்காலங்களில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்'' எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறிய ஐகோர்ட் கிளை, எழுத்து சீர்திருத்தம் கோரிய மனுவை முடித்து வைத்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வமனுவில், "தமிழ் எழுத்துக்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இதுவரை முழுமையாக சீர்திருத்தம் செய்யவில்லை. உயிர்மெய் எழுத்துக்களான 216 எழுத் துக்களில் 180 எழுத்துக்கள் அனைத்து தரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 'உ' மற்றும் 'ஊ' வரிசை யிலுள்ள 36 எழுத்துக்கள் சற்று கடினமாக உள்ளன.

எனவே, இந்த 36 எழுத்துக்களையும் அனைத்து தரப்பினரும் சுலபமாக அறிந்து கொள்ளவும், பேசவும், எழுதும் வகையிலும் எழுத்து சீர்திருத்தம் செய்திடும் வகையில் உயர் வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சிங்கப்பூரில் தமிழே, தேசிய மொழி

இந்த மனுவை 2023 அக்டோபர் 27-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு ஆகியோர், "பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் இந்திய மொழியான தமிழே, தேசிய மொழியாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. பழ மையானதும், தொன்மை யானதுமான மொழியான தமிழ் மொழிதொடர்பான இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இதுபோன்ற மனுக்கள், நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, எதிர்காலங்களில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்'' எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

 

by Kumar   on 31 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.