|
|||||
போலீஸ்காரரின் தாய் உள்ளம் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு |
|||||
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய காவல் ரோந்து சுற்றுக் வாகன பொறுப்பாளர் தயாளன்; தலைமை காவலர். இவர் கடந்த 5ம் தேதி மழை நீர் சூழ்ந்த துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள 13 தெருக்களில் மீட்பு பணியில் ஈடுபட்டார். ...
********************************
அப்போது மழை நீரில் சிக்கிய தம்பதி குழந்தையுடன் அத்தியாவசியப் பொருட்கள் இருந்த பையை துாக்க முடியாமல் தவித்த படி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடமைகளை துாக்கி சுமந்த தயாளன் குழந்தையையும் வாங்கி தாயுள்ளத்துடன் கொஞ்சினார். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உதவி செய்தார்.
**********************
இதை ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த படம் வேகமாக பரவி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தயாளனை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய காவல் ரோந்து சுற்றுக் வாகன பொறுப்பாளர் தயாளன்; தலைமை காவலர். இவர் கடந்த 5ம் தேதி மழை நீர் சூழ்ந்த துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள 13 தெருக்களில் மீட்பு பணியில் ஈடுபட்டார். ... பாராட்டி சான்றிதழ் வழங்கினார் அப்போது மழை நீரில் சிக்கிய தம்பதி குழந்தையுடன் அத்தியாவசியப் பொருட்கள் இருந்த பையை துாக்க முடியாமல் தவித்த படி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடமைகளை துாக்கி சுமந்த தயாளன் குழந்தையையும் வாங்கி தாயுள்ளத்துடன் கொஞ்சினார். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உதவி செய்தார். இதை ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த படம் வேகமாக பரவி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தயாளனை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
|
|||||
by Kumar on 10 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|