LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

போலீஸ்காரரின் தாய் உள்ளம் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

 

சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய காவல் ரோந்து சுற்றுக் வாகன பொறுப்பாளர் தயாளன்; தலைமை காவலர். இவர் கடந்த 5ம் தேதி மழை நீர் சூழ்ந்த துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள 13 தெருக்களில் மீட்பு பணியில் ஈடுபட்டார். ...
********************************
அப்போது மழை நீரில் சிக்கிய தம்பதி குழந்தையுடன் அத்தியாவசியப் பொருட்கள் இருந்த பையை துாக்க முடியாமல் தவித்த படி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடமைகளை துாக்கி சுமந்த தயாளன் குழந்தையையும் வாங்கி  தாயுள்ளத்துடன் கொஞ்சினார். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உதவி செய்தார்.
**********************
இதை ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த படம் வேகமாக பரவி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தயாளனை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய காவல் ரோந்து சுற்றுக் வாகன பொறுப்பாளர் தயாளன்; தலைமை காவலர். இவர் கடந்த 5ம் தேதி மழை நீர் சூழ்ந்த துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள 13 தெருக்களில் மீட்பு பணியில் ஈடுபட்டார். ...

பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

அப்போது மழை நீரில் சிக்கிய தம்பதி குழந்தையுடன் அத்தியாவசியப் பொருட்கள் இருந்த பையை துாக்க முடியாமல் தவித்த படி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடமைகளை துாக்கி சுமந்த தயாளன் குழந்தையையும் வாங்கி  தாயுள்ளத்துடன் கொஞ்சினார். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உதவி செய்தார்.

இதை ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த படம் வேகமாக பரவி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தயாளனை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 

by Kumar   on 10 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.