|
|
SEARCH Results |
குறள்: 111 |
|
|
குறள்: 112 |
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 113 |
|
|
குறள்: 114 |
|
|
குறள்: 115 |
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 116 |
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 117 |
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 118 |
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 119 |
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 120 |
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். |
குறள் விளக்கம் |
|
|
|