|
|||||
ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு ! |
|||||
தமிழகத்தில் தொழில் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு இளைஞர்களுக்கு நடப்பு ஆண்டில், 18 துறைகளில், 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
வழங்கப்படும் எனவும், ஐ.டி.ஐ.களில் பயிற்சி பெறும் அனைத்து தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் இலவசமாக லேப்–டாப் வழங்கப்படும் என்று, சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று
அறிவித்தார்.
தமிழகத்தில் தொழில் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு இளைஞர்களுக்கு நடப்பு ஆண்டில், 18 துறைகளில், 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும், ஐ.டி.ஐ.களில் பயிற்சி பெறும் அனைத்து தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் இலவசமாக லேப்–டாப் வழங்கப்படும் என்று, சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
|
|||||
by Swathi on 14 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|