LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

உலக பொதுமறையாம் திருக்குறள் பற்றி தெரியாத பல தகவல்கள் !

தமிழர்களின் புகழ் பெற்ற இலக்கியங்களுள் திருக்குறளும் ஒன்று. இந்நூலில், மனித வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் இந்நூலை உலக மக்கள் பலர் ஏற்று கொண்டுள்ளனர். இந்நூலை பற்றிய தெரியாத பல அறிய தகவல்கள் இங்கே, 

 

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

by Swathi   on 17 Jul 2013  25 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
06-May-2021 09:01:03 amanda said : Report Abuse
like shreayes said i also finished my hw
 
30-Jan-2019 15:08:24 Shreayes said : Report Abuse
எனது வீட்டு பாடம் சீக்கிரம் முடிந்தது. நன்றி!!!
 
21-Dec-2018 10:39:12 SRIDHAR said : Report Abuse
சிறப்பு , ஆராய்ச்சி செய்தால் இன்னும் பல அறிய தகவல்கள் கிடைக்கும்
 
01-Oct-2018 14:54:05 Koushick said : Report Abuse
Hats off to the publishers
 
20-Nov-2017 10:18:54 குபேந்திரன் said : Report Abuse
நன்று
 
08-Feb-2017 08:28:22 rajkumar said : Report Abuse
சிலப்பதிகாரம் பற்றிய தகவல்களை பகிரவும்
 
01-Nov-2016 12:08:34 ச.yegna நாராயணன். said : Report Abuse
நான் சிலோன் ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டதிலிருந்து திருக்குறள் மீது மேலும் மேலும் புரிந்துகொள்ள விருப்பம் அடைந்துள்ளேன் நன்றி இந்த ஆச்சார கோவை தளத்திற்கு மிக்க நன்றி அன்பன் ச எஃன நாராயணன். கேம்ப் இந் அமெரிக்க 01-11-2016
 
16-Dec-2015 03:28:18 sasikumar said : Report Abuse
thirukkural thagavallkal payanullathaga irunthathu
 
02-Aug-2015 08:59:44 Ackshaya 9th std said : Report Abuse
Karuthukal kodutha en akkavuku nandrikal pala
 
02-Aug-2015 04:28:34 Neelavannan said : Report Abuse
தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.
 
22-Jul-2015 08:45:07 Ramesh said : Report Abuse
மிகவும் நன்றி உங்கள் கருத்துக்கு.... இன்னும் பல கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் ...........ம .ரமேஷ் முதுகலை தமிழ் இலக்கியம்
 
07-Jun-2015 06:20:53 k.raja said : Report Abuse
தமிழ் கடைசி உயிர் வுலகில் printhaalum எழுத்து vativathil vuyir பெறும்
 
29-Apr-2015 10:41:53 பழனி said : Report Abuse
பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைத்தால் நன்றாக இருக்கும்.
 
11-Apr-2015 01:04:31 சக்தி தாசன் said : Report Abuse
திருக்குறள் - Thirukural - Android Apps on Google Play goo.gl/iENrHa
 
30-Mar-2015 07:28:56 கி.இளம்பிறை said : Report Abuse
திருக்குறள் சாதி, சமயத்தைச் சுட்டவில்லை. திருக்குறளில் இருக்கும் கருத்துகள் எக்காலத்திற்கும் சாலப் பொருந்தும் நிலையிலுள்ளன. திருக்குறளுக்கு ஏறத்தாழ நாற்பத்து நான்கு பெயர்கள் உள்ளன.திருக்குறளுக்கு இன்று வரையில் ஏறத்தாழ இருநூற்று ஏழு பேர் உரை எழுதியுள்ளனர்.
 
30-Mar-2015 07:22:33 கி.இளம்பிறை said : Report Abuse
காதல் என்ற சொல் காமத்துப்பாலில் நிரம்ப உள்ளன.
 
04-Feb-2015 17:31:51 Murali said : Report Abuse
migavum nandri
 
30-Jan-2015 22:48:27 veera said : Report Abuse
தெய்வ நூலில் காதல் என்ற வார்த்தையும் இடம் பெறவில்லை என்று நினைகின்றேன் நீங்கள் கொடுத்த தகவல்ககளுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள!!!
 
01-Jan-2015 12:30:52 நாகர்வம்சம் said : Report Abuse
திரிக்குறள் எனப்படும் திருக்குறள் தமிழர்கள் கைகளில் இன்றிருக்க காரணமான கந்தப்பன் ம(ப)றையனார் (அயோத்திதாசரின் பாட்டனார் ) அவர்களைப் பற்றி எங்கும் குறிப்பிடாமல் புறக்கணிப்பு செய்து விட்டு , வள்ளுவரையும் , வள்ளுவத்தையும் ,பற்றிப் பறைவதும் தமிழ் , தமிழர் , தமிழர் ஒற்றுமை , தமிழ் தேசியம் எனப் பறைவதும் ஏமாற்று வேலையோ என்கிற அய்யம் எழுகிறது இந்நிலை நீடித்தால் வந்தேறி திராவிடர்கள் பறைவது போல தமிழ் தேசியம் என்பது ஜாதி தேசியமே என்கிற முடிவிற்க்குத் தான் எங்களையும் கொண்டு சேர்க்கும் பறையன் எனும் வள்ளுவமறையன் சாம்பவர் குல வேளாண்குடி
 
28-Jun-2014 02:27:14 venkat bala said : Report Abuse
தமிழ் மற்றும் தமிழனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் நண்பா
 
20-Feb-2014 09:14:14 முனைவர் ச .இரமேஷ் said : Report Abuse
அன்பு தோழி உங்கள் தகவல் நன்று
 
28-Jan-2014 04:09:26 SHIVASHANKAR K said : Report Abuse
தமிழனாக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் தோழா.
 
05-Jan-2014 08:06:46 ஷோபா said : Report Abuse
மிகவும் அருமையான தகவல்கள் . வாழ்த்துக்கள்.
 
03-Jan-2014 08:49:10 ச.ரமேஷ் said : Report Abuse
அன்பு தோழி அவர்களுக்கு வாழ்த்துகள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு தேவை நன்றி
 
10-Oct-2013 08:09:14 அ.சம்பத் குமார் said : Report Abuse
திருக்குறளும் தெரியாத தகவல் களும் மிக்க பயனுள்ளதாய் இருக்கிறது ! சகோதரி சுவாதி அவர்களுக்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ! இப்பணி என்றும் தொடர்க சகோதரி ! இதை பிரசுரித்த வலைத்தமிழ் நிறுவனத்தார் மற்றும் எல்லார்க்கும் ! நன்றி வாழ்க வளமுடன் ! வையம் இன்புற்றிருகவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.