LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மின்சார வாகனக் கொள்கை 2021,சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

மின்சார வாகனக் கொள்கை 2021,சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

மின்சார வாகனம் வாங்கும் நபர்களுக்கு ரூபாய் 20,000 இலவச மானியத் தொகையாக வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் அறிவித்துள்ளார்.

மின்சார வாகனக் கொள்கை 2021-ஐ அறிவித்திருந்த விஜய் ரூபானி அவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் மாநிலத்தின் கார்பன்-டை-ஆக்சைடு அளவினை ஆறு மில்லியன் டன்களாக குறைக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இக் கொள்கையில்மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர,நான்கு சக்கர வாகனங்கள்,மின்சார ரிக்க்ஷாக்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மின் வாகனங்கள் பயன்பாட்டை பிரபலப்படுத்துவது,குஜராத்தை மின் வாகன மையமாக மாற்றுவது, மாசுபாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது , மின்சார வாகனக் கொள்கையில் இளைய தலைமுறையினர், மற்றும் முதலீட்டாளர்களை ஈடுபடச் செய்வது ஆகியவை ஊக்குவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு மின்சாரமேற்றும் (charging) நிலையங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும், மின்சார வாகனம் வாங்குபவருக்கு RTO பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் ரூபானியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

by R.Gnanajothi   on 01 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.