LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் ஒரு பெண்களின் மாவட்டம்!

சத்தீஸ்கரில், உள்ளது மகாசமுந்த் மாவட்டம். இங்கு, அனைத்து உயர் பதவிகளிலும் பெண்கள்தான் உள்ளனர். மக்கள் இந்த மாவட்டத்தை, "பெண்கள் மாவட்டம்' என, அழைக்கிறார்கள்.

"மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பெண்களாகவே இருப்பதால், ஒருங்கிணைந்து செயல்பட முடிகிறது. எங்களுக்குள் கலந்து பேசி, அனைத்து நிர்வாக பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க முடிகிறது,'' என்கிறார், மாவட்ட கலெக்டர் சங்கீதா.

சங்கீதா (மாவட்ட ஆட்சியாளர்), அனுராதா கரே  (மாவட்ட நீதிபதி), ஷிகா ராஜ்பூத் (மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி), நீது கமல்சிங் (மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்), நீது நோதானி (மாவட்ட கலால்வரித்துறை அதிகாரி ), இஸ்மத் ஜஹான்தானி (மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி  பிரயங்கா தாக்கூர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி), சரளா கோசரியா (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்) என, இம்மாவட்டத்தின் முக்கியமான பொறுப்புகளில் பெண்கள் பணி செய்கின்றனர்.  

by MAYIL   on 09 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அதிவேகமாக வளர்ச்சியடையும் இந்திய நகரமாக  சென்னை  தேர்வு- குடியரசுத் தலைவர் விருது வழங்கினார் அதிவேகமாக வளர்ச்சியடையும் இந்திய நகரமாக சென்னை தேர்வு- குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்
சுபான்ஷூ சுக்லாவை கட்டியணைத்து வரவேற்ற மனைவி -மகன் சுபான்ஷூ சுக்லாவை கட்டியணைத்து வரவேற்ற மனைவி -மகன்
மூத்த நடிகை சரோஜாதேவி இயற்கையில் கலந்தார் மூத்த நடிகை சரோஜாதேவி இயற்கையில் கலந்தார்
மும்பையில் தனது முதல் காட்சியறையைத் திறக்கிறது டெஸ்லா மும்பையில் தனது முதல் காட்சியறையைத் திறக்கிறது டெஸ்லா
ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி  -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.