LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தொடர்ந்து செல்போனில் பேசினால் மூளைப் புற்றுநோய் வரும் ஆராய்ச்சியில் தகவல்கள்!

செல்போனில் தொடர்ந்து பேசினால்மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியின் ஒரு உதாரணமே செல்போன். உலக விஷயங்கள் அனைத்தையும் செல்போனில் அறிந்துகொள்ள முடிவது இதன் சிறப்பு. தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

செல்போன்கள் பயன்பாடு குறித்து மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர், சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதில், தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள் செல்போனில் பேசினால், அடுத்த 10 வருடங்களில் மூளைப் புற்றுநோய், காதுகேளாமை போன்ற நோய்களால் பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகத்  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  ஐஐடி பேராசிரியர் ஆஷா மிஸ்ரா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ‘சமீபகாலமாக மூளைக்காய்ச்சல், மூளைப் புற்றுநோய் போன்றவை அதிகரித்து வருகின்றன. ஆய்வுசெய்தபோது, இதன் முக்கியக் காரணமாக செல்போன் உள்ளது. 

மேலும், இது தொடர்பாக காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் பலரைச் சந்தித்துப் பேசினேன். அவர்களும் இதே கருத்தையே முன்வைக்கின்றனர். 

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள், மூளையை அதிக பாதிப்படையச் செய்வதால், இதுபோன்ற நோய்கள் உருவாகின்றன. 20 முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக செல்போன் பேசினால், அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, காதுமடல்களைச் சூடாக்குகிறது. இதனால் விரைவில் கேட்கும் தன்மை குறைந்துவிடும்’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

by Mani Bharathi   on 03 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.