LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை தயாரிக்க இந்தியா தயார் !!!

பத்தாயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளதாக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா, முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்கும் நிலையில் இந்தியா தற்போது உள்ளது. இதற்கு அரசு அனுமதியளித்தால், இதை தயாரிக்க தயாராக இருக்கிறோம். அக்னி - 5 ஏவுகணையின் இலக்கு, சீனா முழுமைக்கும், ஐரோப்பாவையும் எட்டும் அளவுக்கு உள்ளது. இது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராணுவத்தில் சேர்க்கப்படும். என அவினாஷ் தெரிவித்தார். 

by Swathi   on 16 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்​டனம் கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்​டனம்
கர்நாடகாவில் மீண்டும் புதிதாகச் சாதி​வாரி கணக்கெடுப்பு கர்நாடகாவில் மீண்டும் புதிதாகச் சாதி​வாரி கணக்கெடுப்பு
திருச்சி-டெல்லிக்கு நேரடி விமானச் சேவை திருச்சி-டெல்லிக்கு நேரடி விமானச் சேவை
146 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை 146 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை
அரசுப்பணியாளர் தேர்வாணைய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு
இந்தியாவில் 3-ல் 2 பங்கு ஏழைகள்  5 வட இந்திய மாநிலங்களில் வசிக்கிறார்கள்- உலக வங்கி அறிக்கை இந்தியாவில் 3-ல் 2 பங்கு ஏழைகள் 5 வட இந்திய மாநிலங்களில் வசிக்கிறார்கள்- உலக வங்கி அறிக்கை
செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்த ஆந்திரப் பெண் பொறியாளர் மாதவி லதா செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்த ஆந்திரப் பெண் பொறியாளர் மாதவி லதா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.