LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களை பாதுக்காக்க மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் முட்டாள் தனமானது - சொல்கிறார் ராகுல் காந்தி !!

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் முட்டாள் தனமானது எனவும், அதை கிழித்து குப்பையில் எறியுங்கள் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


சமீபத்தில், உச்ச நீதிமன்றம், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற  எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கும் விதமாக ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது.  ஆனால் அவ்வாறு தகுதி நீக்கம் செய்வதை தடுக்க வகை செய்யும் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்து அவசரமாக நிறைவேற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்றும், அதனை கிழித்து குப்பையில் வீச வேண்டும் என்றும் காட்டமாக கூறினார்.  " தனிப்பட்ட முறையில் நான் என்ன கருதுகிறேன் என்றால், அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்தது தவறானது. இது அரசியல் ரீதியான முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் செய்யக்கூடியதுதான். இந்த மாதிரியான சமரசங்களை தடுத்து நிறுத்த இதுவே தருணம் என்பதை அரசியல் கட்சிகள் மனதில்கொண்டு, அதனை தடுக்க வேண்டும். ஊழலை உண்மையிலேயே நாம் தடுக்க விரும்பினால் இத்தகைய சட்டங்களை நாம் நிறைவேற்றக்கூடாது என ராகுல் காந்தி மேலும் கூறினார்.

by Swathi   on 27 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம்  இந்தியா வருகிறார் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
இந்திய ஹஜ் பயணிகளின் 52,000 தங்குமிட ஒதுக்கீடு ரத்து இந்திய ஹஜ் பயணிகளின் 52,000 தங்குமிட ஒதுக்கீடு ரத்து
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
2 மணி நேரத்தில் துபாய்-இந்தியா பயணம் -  கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்கத் திட்டம் 2 மணி நேரத்தில் துபாய்-இந்தியா பயணம் - கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்கத் திட்டம்
தொண்டு நிறுவனங்களுக்கு அதிகச் சொத்துகளை எழுதி வைத்த ரத்தன் டாடா தொண்டு நிறுவனங்களுக்கு அதிகச் சொத்துகளை எழுதி வைத்த ரத்தன் டாடா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.