LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகையில் தமிழ் கட்டாயம்

 

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில்  உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்களின் பதில்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 


இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி,
“திருநள்ளாரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கல்லூரி அமைப்பதற்கான பணி துவங்கப்படும்”. எனத் தெரிவித்தார்.


மேலும், “புதுச்சேரியில் உள்ள  வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயர்ப் பலகையைக் கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும். அதேபோல் அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். .

 

 

by hemavathi   on 18 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வாரத்துக்குத் தமிழ் வார விழா பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வாரத்துக்குத் தமிழ் வார விழா
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் 20% முன்னுரிமை - அரசாணை வெளியீடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் 20% முன்னுரிமை - அரசாணை வெளியீடு
இயல்-இசை-நாட்டியம்-நாடகத்தில் சிறந்த சாதனை படைத்த கலைஞருக்கு 10 லட்சம் பரிசு இயல்-இசை-நாட்டியம்-நாடகத்தில் சிறந்த சாதனை படைத்த கலைஞருக்கு 10 லட்சம் பரிசு
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- திருக்குறள், தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்னென்ன? தமிழக நிதிநிலை அறிக்கை 2025- திருக்குறள், தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்னென்ன?
கேரளப் பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க 1 கோடி கேரளப் பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க 1 கோடி
ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்விருக்கைக்குத் தமிழக அரசு மேலும் ரூ.1.5 கோடி ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்விருக்கைக்குத் தமிழக அரசு மேலும் ரூ.1.5 கோடி
இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.