LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ் வரலாறு Print Friendly and PDF
- தமிழ்-கொரிய தொடர்பு

ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - புதிய தொடர் அறிமுகம்

வலைத்தமிழில் புதிய தொடராக, "ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்" என்ற தொடர் வெளிவருகிறது.

முதல் நாடாக "தமிழ்-கொரிய தொடர்பு" குறித்து அடுத்த சில வாரங்கள் பார்க்கவிருக்கிறோம். இத்தொடரில் இதுவரை பல்வேறு ஆய்வுகள் செய்துள்ள,நூல்கள் எழுதியுள்ள, தொடர்ந்து பேசிவரும் பல ஆளுமைகளை நேர்காணல் செய்து பகிரவிருக்கிறோம். அடுத்தடுத்து பல நாடுகளுடன் தமிழுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பார்க்கவிருக்கிறோம்.

இதை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த பொருத்தமான ஆளுமையாக தமிழ்மொழி உறவுகள் குறித்து பேரார்வம் கொண்டு தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் ஹாங்காங் முனைவர்.சித்ரா அவர்கள் முன்வந்துள்ளார். இது எதிர்காலத்தில் அனைவரும் பெருமைப்படும் நிகழ்வாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்நிகழ்ச்சியை அனைவரும் கண்டு, கேட்டு, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து ,குறைகளை சுட்டிக்காட்டி, நிறைகளை பாராட்டி, அந்தந்த நாட்டில் வசிக்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் அந்தந்த மொழியில் தமிழ் தொடர்பு குறித்து ஆய்வுசெய்தவர்களை அறிமுகப்படுத்தி உதவிடவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

முதல் நிகழ்ச்சியில் இதுகுறித்து கொரியாவில் வாழ்ந்து , ஆய்வுசெய்து பல ஆண்டுகளாக தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன் அவர்கள் நம்மோடு வரும் 26ம் தேதி இணைகிறார்.

அதற்கு முன்பு இதன் நோக்கவுரையாகவும் , நிகழ்ச்சி அறிமுகமாகவும் வலைத்தமிழ் ஆசிரியரும் , முனைவர்.சித்ரா அவர்களும் ஒரு காணொளிப்பதிவு செய்து வெளியிடுவார்கள்.

நிகழ்ச்சியை www.ValaiTamil.TV , ValaiTamil, www.YouTube.com/ValaiTamil ஆகியவற்றில் காணலாம்.

தொடர்பில் இணைந்திருக்க :https://www.youtube.com/ValaiTamil?sub_confirmation=1

வலைத்தமிழ் ஆசிரியர் குழு

 

by Swathi   on 22 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.