ஜம்மு காஷ்மீர் மாநிலம், கந்துவா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தினுள், ராணுவ உடையில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நான்கு காவலர்கள் உள்பட 6 பேரை சுட்டுக் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து ராணுவத்தினர் வருவதற்குள் அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பி சென்றுள்ளனர். இதேபோல், சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். காவல் நிலையம், ராணுவம் முகாம் மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்லால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
|