|
|||||
சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது |
|||||
சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது
சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஜூம் இணைப்பு மூலமாக நடைபெறவுள்ளள. இந்த மாநாட்டில் சட்டம், நீதி, மொழி, சமூகம் குறித்த பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன. பல்வேறு வழக்கறிஞர்களும், பல்துறை வல்லுநர்களாக உரையாளர்களாகப் பங்கு பெறுகின்றனர். துவக்க நாள் அமர்வு, சிறப்பு அமர்வு. நிறைவு நாள் அமர்வு என மாநாடு நிகழ்த்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான ஜூம் இணைப்பு எண் - 893 9180 5768, கடவுச் சொல் - 604721 ஆகும். நவம்பர் 7 காலை 10.30 மணி அளவில் ஒரு அமர்வு, நவம்பர் 7 மாலை 5 மணி அளவில் ஒரு அமர்வு, நவம்பர் 8 மாலை 5 மணி அளவில் ஒரு அமர்வு என மொத்தம் மூன்று அமர்வுகள் நடைபெறவுள்ளன.
சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஜூம் இணைப்பு மூலமாக நடைபெறவுள்ளள. இந்த மாநாட்டில் சட்டம், நீதி, மொழி, சமூகம் குறித்த பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன. பல்வேறு வழக்கறிஞர்களும், பல்துறை வல்லுநர்களாக உரையாளர்களாகப் பங்கு பெறுகின்றனர். துவக்க நாள் அமர்வு, சிறப்பு அமர்வு. நிறைவு நாள் அமர்வு என மாநாடு நிகழ்த்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான ஜூம் இணைப்பு எண் - 893 9180 5768, கடவுச் சொல் - 604721 ஆகும். நவம்பர் 7 காலை 10.30 மணி அளவில் ஒரு அமர்வு, நவம்பர் 7 மாலை 5 மணி அளவில் ஒரு அமர்வு, நவம்பர் 8 மாலை 5 மணி அளவில் ஒரு அமர்வு என மொத்தம் மூன்று அமர்வுகள் நடைபெறவுள்ளன.
|
|||||
by on 06 Nov 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|