LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி தைரியமாக சாட்சி சொல்ல ஒரு வழி!!

மும்பை உயர்நீதிமன்றப் பதிவாளார் எஸ்.பி. சுக்ரே அனைத்து மாவட்ட கோர்ட்டுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  அதில் உள்ள விவரங்கள் வருமாறு:

பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கக்கூடிய பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் அனைத்து ஊழியர்களும் பெண்களாகவே இருக்க வேண்டும். நீதிபதி, அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள், தட்டச்சு செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள்,  போலீஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட அனைவருமே பெண்களாக இருக்க வேண்டும்.

அனைத்துலகப் பெண்கள் தினம் முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளுக்கு தீர்வு சொல்வது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. பெண்களே முழுக்க முழுக்க நீதிமன்றங்களில் பணியாற்றுவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தவிதமான பயமோ, யாருடைய வற்புறுத்தலுமோ  இல்லாமல் தைரியமாகவும், அழுத்தமாகவும், திருத்தமாகவும் சாட்சியம் கூற முடியும்.

இந்த சுற்றறிக்கை வழக்குரைஞர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

by MAYIL   on 11 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.