LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வரலாற்றுச் சுவடுகள் Print Friendly and PDF

ராஜேந்திர சோழன் நாணயத்தில் சிறப்புகள் என்னென்ன?

 

 கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில்  பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பைக் கொண்டது. அதன் முன்புறம், இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில், தமிழில், வாய்மையே வெல்லும் எனப் பொருள்படும் வகையில், தமிழில், வாய்மையே வெல்லும் எனப் பொருள்படும் வகையிலான சத்யமேவ ஜெயதே எனப் பொறிக்கப்பட்டு உள்ளது.

அதன் மேல், அசோகச் சின்னம் உள்ளது. இடதுபுறத்தில், தேவநாகரியில் பாரத் என்றும் வலதுபுறத்தில், ஆங்கிலத்தில் இந்தியா என்றும் பதிக்கப்பட்டு உள்ளது. அசோகா தூணுக்குக் கீழே, ரூபாய்க்கான அடையாளமும், ஆயிரம் என்ற எண்ணும் பொறிக்கப்பட்டு உள்ளன.

நாணயத்தின் பின்புறம், பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் கடற்படையைக் காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவம் பதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம் என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரியில் வரி வடிவில் பொறிக்கப்பட்டு உள்ளது. வட்ட வடிவில் 44 மி.மீ. விட்டம் கொண்ட இந்த நாணயம் 99.9 சதவீதம் தூய வெள்ளியால் உருவானது. 40 கிராம் எடை கொண்டது.

 

 

by hemavathi   on 28 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செஞ்சிக் கோட்டையை  உலக புராதனச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ செஞ்சிக் கோட்டையை உலக புராதனச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ
யுனெஸ்கோ கூரியர் தமிழ் - வரலாறு யுனெஸ்கோ கூரியர் தமிழ் - வரலாறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.