LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்

தோழர் இரா.நல்லகண்ணு ஐயாவின் 99-வது பிறந்தநாளில் வலைத்தமிழ் பார்த்தசாரதி அவர்கள் சந்தித்து உரையாற்றினார்.

 

அப்போது நல்லகண்ணு அவர்களின் அரசியல் சேவைகள் குறித்து பேசப்பட்டது. மேலும், வலைத்தமிழ் ஆற்றிவரும் தமிழ் மற்றும் திருக்குறள் தொடர்பான சேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

நூறு ஆண்டுகளைக் கடந்து பல ஆண்டுகள் வாழ்ந்து எளிமையின் உதாரணமாக , கொள்கைப்பிடிப்பின் உதாரணமாக , நேர்மையின் உதாரணமாக , தலைமையின் உதாரணமாக இளையோருக்கு உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

 

வாழ்க்கையின் நோக்கமாகிறது

 

இவரிடம் இருக்கும் இந்தப் பண்புகள்தான் இன்று ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், தலைவருக்கும் தேவையான அவசியமான பண்புகள். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ளும், விமர்சிக்கத் தயங்கும் சமரசமில்லா கொள்கை சார்ந்த வாழ்வியலை வாழப்போகிறோமா இல்லையா என்பது ஒவ்வொரு தலைவரிடமும் காலம் கையளிக்கிறது. எப்படி வாழ்ந்து செல்வது என்பது அவரவர் உரிமை. அதுவே அவர்களின் வாழ்க்கையின் நோக்கமாகிறது.

by Kumar   on 27 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
முத்துராமலிங்க தேவர் முத்துராமலிங்க தேவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.