LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண்

எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோஹில்பட்டி கிராமத்தினை பிறப்பிடமாகக் கொண்டவர் முத்தமிழ்ச் செல்வி. சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக இருக்கிறார்.

'எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியினை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை அடைவேன்' என்ற முழக்கத்தோடு தனது சிகரப்பயணத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி, தற்போது சிகரத்தின் குறிப்பிடத்தக்க உயரத்தை அடைந்திருக்கிறார். 
தடகளத்தில் விருப்பம் உடையவராக முத்தமிழ்ச் செல்வி இருந்த நிலையில், கல்வியில் தான் கவனம் இருக்க வேண்டும் என்ற பெற்றோரின் வலியுறுத்தலால், அதில் தன் சாதனைகளை தொடர முடியாமல் போனதை தெரிவித்திருக்கிறார்.பின்னர் மலைகள் ஏறுவது அவரது தீரா ஆசையாக இருந்திருக்கிறது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்குரிய, தகுதியான மலையேறும் படிப்பை முடிக்காத முத்தமிழ்ச் செல்வி,அதில் தகுதி பெற லடாக்கில் உள்ள 6496 மீட்டர் உயர மலையில் ஏறி‌ தகுதி பெற்று இருக்கிறார்.

'Asian trekking' -ல் இணைந்து இப்பயணத்தினை தொடர பொருளாதார உதவிகள் தேவைப்படும் வேளையில், நண்பர்களும்,தமிழக அரசும் கைகொடுக்க இச்சாதனைப் பயணம் அவருக்கு சாத்தியமாகியுள்ளது .

by R.Gnanajothi   on 19 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.