LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விருதுநகர், வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடு மண்ணாலான பதக்கம் மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு

விருதுநகர், வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடு மண்ணாலான பதக்கம் மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 2022, மார்ச் மாதம் தொடங்கப்பட்ட முதற்கட்ட அகழாய்வுகள் முடிவு பெற்றுள்ளன. இந்த முதற்கட்ட அகழாய்வில் மூவாயிரத்திற்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரச் சான்றுகள் பல இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.   சென்ற மாதத்தில் (ஜூன்) இப்பழங்கால பொருட்களைப் பார்வையிட கண்காட்சி அரங்கம் அமைச்சர்கள், திரு. தங்கம் தென்னரசு, திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் பழங்கால பொருட்கள் பல கிடைத்த வண்ணம் உள்ளன. தற்போது சுடு மண்ணால் செய்யப்பட்ட பதக்கமும், அழகிய வேலைப்பாடு உள்ள சங்கு வளையலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கீழடிக்குச் சமமாக இங்கும் பழம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

by   on 03 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.