LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்!

தமிழாய்வு அறக்கட்டளை மற்றும் பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளை இணைந்து உலகத் தமிழாய்வு மாநாட்டை சென்னையில் நடத்தியது.

மாநாட்டில் தமிழில் தலை சிறந்த புலமை பெற்றோர் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தினார்கள். ஆய்வுரை நிகழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர். விசயராகவன்,


சிந்துவெளி எழுத்தாய்வு நடுவத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.மதிவாணன்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்புத் துறை வல்லுனர் பேராசிரியர் ப.மருதநாயகம்


மலேசியாவின் கொரிய - தமிழ்த் தொடர்பு ஆய்வாளர், முனைவர் கண்ணன் நாராயணன்

கொரிய-தமிழ் மொழித் தொடர்பு ஆய்வாளர், முனைவர் சுரேஷ் குமார்

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் ஓலைச்சுவடி ஆய்வாளர், தமிழறிஞர் முனைவர் மணி.மாறன்

தொல்லியல்த் துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி

திரைப்படத் துறை ஆளுமை, உலக வரலாற்றாய்வாளர், பொன் வண்ணன்

கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர், வேர்ச்சொல் ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன்

கோவை பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த புலவர் செந்தலை ந.கவுதமன்

சித்த மருத்துவத்துறை மருத்துவர் அசித்தர்

தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர், தமிழ்- கம்போடிய தொடர்பு ஆய்வாளர் சிந்தியா விங்கசாமி

தவ்ஹீத் ஜமாத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்

மூத்த ஊடகவியலாளர் பார்த்திபன்

பழந்தமிழர் இசைக் கருவிகள் ஆய்வாளர் கோசை நகரான்

பழந்தமிழர் போர்க் கருவிகள் ஆய்வாளர் சுரேஷ்

கடல் சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் மற்றும் குமரிக்கண்ட சிறப்பு கள ஆய்வாளரான ஒரிசா பாலு என்ற சி.பாலசுப்பிரமணி

இந்தியாவுக்கான தென் கொரிய நாட்டுத் தூதர், ஹியாங் தே கிம் ஆகியோர் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தினர்.

by Mani Bharathi   on 11 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.