LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!

கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீ தேவி, நான் ஈ சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். நட்டி நட்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புலி படம் குறித்து, அதன் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் கூறும்போது, பலரும் புலி படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிடுகிறார்கள், அது தவறு. தயவுசெய்து இரு படங்களையும் ஒப்பிடவேண்டாம். இரண்டும் வெவ்வேறு வித்தியாசமான கதையம்சமும், காட்சி அமைப்புகளும் கொண்ட படங்கள் என கூறியுள்ளார்.

புலி படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 15 Sep 2015  0 Comments
Tags: Baahubali   Puli   பாகுபலி   புலி   நட்டி நட்ராஜ்   Natty Natraj   Puli Movie  
 தொடர்புடையவை-Related Articles
வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு... வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...
புலிக்கலைஞன் -அசோகமித்திரன் புலிக்கலைஞன் -அசோகமித்திரன்
வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காய் புளிக்குழம்பு
ஆடுபுலி ஆட்டம் ஆடுபுலி ஆட்டம்
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.