LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

புளோரன்ஸ் நைட்டிங்கேல்

வெற்றி என்பது இலட்சியத்தைப்

படிப்படியாகப் புரிந்து கொள்வது .


செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன்முதலில் துவக்கியவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் ( Florence Nitingale ) ஆவார் . போரில் உயிருக்காகப் போராடிய ராணுவ வீரர்களை இரவில் கையில் விளக்குடன் சென்று அவர்களுக்கு ஆதரவு கொடுத்து , அன்புடன் மருத்துவ சேவை புரிந்ததால் அவரை கைவிளக்கேந்திய சீமாட்டி , கை விளக்கேந்திய காரிகை ( The Lady With the Lamp ) என்று மக்களால் இன்றுவரை அழைக்கப்படுகிறார் . இவர் வசதி படைத்த ஒரு குடும்பத்தில் 1820 ஆம் ஆண்டு மே 12 அன்று பிறந்தார் . இவர் ஜெர்மனி சென்றபோது கெய்சர்ஸ்வர்த் என்னும் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் , மருத்துவ சேவையும் இவரை வெகுவாகக் கவர்ந்தது . அதனாலேயே செவிலியர் ஆனார் . பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி செவிலியர் ஆனார் . இத்துடன் எழுத்தாளராகவும் , புவியியல் அறிஞராகவும் விளங்கினார் .

ஏழைகள்மீது அக்கறை கொண்டவராக இருந்தார் . பிரிட்டிஷ் ஆதரவற்றோர் மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தப் போராடினார் .1854-56 வரை கிரிமியனில் நடந்த போரின்போது போர்முனைக்குச் சென்று காயம்பட்டு உயிருக்காகப் போராடிய ராணுவ வீரர்களுக்கு இரவும் , பகலும் மருத்துவ சேவை புரிந்து பலரின் உயிரைக் காப்பாற்றினார் . அதனால் விக்டோரியா ராணியின் பெயருக்கு அடுத்த படியாக அறியப்பட்டவராக நைட்டிங்கேல் விளங்கினார் . இவர் நவீன செவிலியர் துறையின் முன்னோடியாக விளங்கினார் . இவர் 1910 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் .1965 ஆம் ஆண்டுமுதல் இவர் பிறந்த மே 12 ஆம் தேதியை உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.