|
||||||||
இருளர் இனமக்களின் ஆட்டங்கள் |
||||||||
கோயமுத்தூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற இருளர் என்ற மலை இன மக்களின் ஆட்டமாகும். தைப்பொங்கலின் பொது இவர்கள் குரங்கு , புலி , கரடி போன்ற விலங்குகளின் வேடம் புணைந்து ஆடுவர். இவ்வாட்டத்தில் ஆண்கள் , பெண்கள் இருவரும் பங்கு கொள்வர். ஆனால் இருவரும் இணைந்து ஆடுவதில்லை. இவ்வாட்டமானது சந்தர்ப்பத்திற்கேற்ப வேகமாகவும்,மெதுவாகவும் ஆடப்படும். பெண்கள் தங்கள் கைகளை அசைத்து ஆடும் இவ்வாட்டமானது மிகவும் அழகு மிகுந்த ஒன்றாகும் |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: இருளர் இனமக்களின் ஆட்டங்கள் இருளர் இனமக்கள் Irular Inamakkal Irular Inamakkalin Aattangal | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|