LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

இசைத்தமிழ்

 

இசைத்தற் கெனவே இயன்ற பாக்கள் 
இசைத்தமிழ் எனப் பெயர் இயம்பப் பெறுமே. 
கருத்து : பண்ணோடும் பண்ணுடன் சேர்ந்த தாளத்தோடும் இசைத்தற்காகவே பாடிப்பாடி உருவாக்கப் பெற்ற பாடல்கள் யாமும் இசைத்தமிழ் என்று சொல்லப்படும்.
விளக்கம் : தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள்:
இயற்றமிழ் என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது, பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும். இயற்றமிழ்ச் செய்யுளை இயற்பா என்பர். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன இயற்பாக்கள் எனப்படும்.
இசைத்தமிழ் என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நடப்பது; சொற்பொருள் இன்பங்களையும் கொடுக்கக் கூடியது. இசைத்தமிழ் நூல்கள்; தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவலில் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியன; திருப்புகழ் முதலியன.
இசைத்தமிழ்ப் பாடல்கள்: கலிப்பா* பரிபாடல்* பாவினங்கள்* வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி முதலியன. இவையாவும் இசைத்தற்கெனவே இயன்ற பாக்கள். ஆகவே இசைத்தமிழ் என்று வழங்கப்பட்டன. 
------------------------------------------------------------------------------------------------------------ 
*இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறியன இசைநூலின் பாவினம் ஆமாறு கூறுதலின்’ என்று கூறுகின்றார். இதனால் பாவினங்கள் இசைநூலுக்கு உரியவை என்பது தெளிவாகும். பேராசிரியர், அவையாவ: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின, (தொ.பொ.செய்.1 80.பேரா.உரை) என்று விளக்குகிறார்.
கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொ.பொ.செய்.242. பேரா.உரை)
------------------------------------------------------------------------------------------------------------
முதல் ஏகாரம் தேற்றம், இறுதி ஏகாரம் ஈற்றசை.
பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்
பாட்டின்இயல பண்ணத் திய்யே (தொ.பொ.செய்.இளம்.173)
என்ற நூற்பா, பண்ணை நத்திவரும் பண்ணத்திகளை இசைப்பாடல்களைப் பற்றியது. இதன் உரையில் இளம் பூரணர்,
------

 

இசைத்தற் கெனவே இயன்ற பாக்கள் 

இசைத்தமிழ் எனப் பெயர் இயம்பப் பெறுமே. 

கருத்து : பண்ணோடும் பண்ணுடன் சேர்ந்த தாளத்தோடும் இசைத்தற்காகவே பாடிப்பாடி உருவாக்கப் பெற்ற பாடல்கள் யாமும் இசைத்தமிழ் என்று சொல்லப்படும்.

 

விளக்கம் : தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள்:

 

இயற்றமிழ் என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது, பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும். இயற்றமிழ்ச் செய்யுளை இயற்பா என்பர். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன இயற்பாக்கள் எனப்படும்.

 

இசைத்தமிழ் என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நடப்பது; சொற்பொருள் இன்பங்களையும் கொடுக்கக் கூடியது. இசைத்தமிழ் நூல்கள்; தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவலில் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியன; திருப்புகழ் முதலியன.

 

இசைத்தமிழ்ப் பாடல்கள்: கலிப்பா* பரிபாடல்* பாவினங்கள்* வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி முதலியன. இவையாவும் இசைத்தற்கெனவே இயன்ற பாக்கள். ஆகவே இசைத்தமிழ் என்று வழங்கப்பட்டன. 

 

*இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறியன இசைநூலின் பாவினம் ஆமாறு கூறுதலின்’ என்று கூறுகின்றார். இதனால் பாவினங்கள் இசைநூலுக்கு உரியவை என்பது தெளிவாகும். பேராசிரியர், அவையாவ: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின, (தொ.பொ.செய்.1 80.பேரா.உரை) என்று விளக்குகிறார்.

கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொ.பொ.செய்.242. பேரா.உரை)

 

முதல் ஏகாரம் தேற்றம், இறுதி ஏகாரம் ஈற்றசை.

பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்

பாட்டின்இயல பண்ணத் திய்யே (தொ.பொ.செய்.இளம்.173)

என்ற நூற்பா, பண்ணை நத்திவரும் பண்ணத்திகளை இசைப்பாடல்களைப் பற்றியது. இதன் உரையில் இளம் பூரணர்,

 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.