LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கைச்சிலம்பாட்டம்

காலில் அணியும் சத்தமுடன் ஒலிக்கும் சிலம்புகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஆடும் கலை கைச்சிலம்பாட்டம் எனப்படும். சிலம்பு என்ற இசைக்கருவியைக் கைகளில் வைத்திருப்பதால் இது கைச்சிலம்பாட்டம் என்ற பெயர் பெற்றது. இவ்வாட்டமானது திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தருமபுரி, தென் ஆற்காடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை பகுதிகளில் பெருமளவிலும், தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளிலும் நிகழ்த்தப்படுகிறது.  இக்கலையை ஆண்கள் மட்டுமே நிகழ்த்துகின்றனர்.

by Swathi   on 24 Sep 2013  2 Comments
Tags: கைச்சிலம்பாட்டம்   கைச்சிலம்பு   Kaiyurai Paavai   Kai Silambattam           
 தொடர்புடையவை-Related Articles
கையுறைப் பாவைக்கூத்து கையுறைப் பாவைக்கூத்து
கைச்சிலம்பாட்டம் கைச்சிலம்பாட்டம்
கருத்துகள்
06-Aug-2014 06:52:34 ramachandran said : Report Abuse
இந்த கைச்சிலம்பாட்டம் நான் கற்று கொள்ள வேண்டும். இது எங்கு கற்று தரப்படுகிறது என்று முகவரி தாருங்கள்
 
02-Feb-2014 05:10:59 கே.sathiya said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.