LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

பாஸ்போர்ட் விண்ணபிக்க இனி தனியார் வங்கி கணக்கு புத்தகத்தை வசிப்பிட சான்றாக பயன்படுத்த முடியாது !!

பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) பெற விண்ணப்பிப்போர், இருப்பிட சான்றுக்காக, இனி தனியார் வங்கி கணக்கு புத்தகத்தை பயன்படுத்த முடியாது என மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் விரிவாக கூறியதாவது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில், பொது துறை வங்கிகள் வழங்கும் முகவரி சான்று மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது, பொது துறை வங்கி வாடிக்கையாளர் மட்டுமே, தன் வங்கி கணக்கு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி அல்லது பணப் பரிவர்த்தனை விவரத்தை, பாஸ்போர்ட் பெறுவதற்கான வசிப்பிட சான்றாக பயன்படுத்தலாம். ஒரு சில தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களின் வசிப்பிடத்தை உறுதி செய்யாமல், 'லெட்டர் பேடில்', முகவரி சான்று அளித்துள்ளதை, பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து, பொது துறை வங்கிகள் வழங்கும், கணக்கு அறிக்கை அல்லது முகவரி சான்றை மட்டுமே ஏற்பது என, மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

by Swathi   on 17 Jan 2014  0 Comments
Tags: Private Bank   Private Bank Account   Private Bank Account Book   Address Proof   Passport Address Proof   பாஸ்போர்ட்   பாஸ்போர்ட் விண்ணபிக்க  
 தொடர்புடையவை-Related Articles
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது? பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது?
பாஸ்போர்ட் விண்ணபிக்க இனி தனியார் வங்கி கணக்கு புத்தகத்தை வசிப்பிட சான்றாக பயன்படுத்த முடியாது !! பாஸ்போர்ட் விண்ணபிக்க இனி தனியார் வங்கி கணக்கு புத்தகத்தை வசிப்பிட சான்றாக பயன்படுத்த முடியாது !!
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !! இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.