LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருஉந்தியார் - ஞான வெற்றி

 

வளைந்தது வில்லு விளைந்தது பூசல் 
உளைந்தன முப்புரம் உந்தீபற 
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் 
ஓரம்பே முப்புரம் உந்தீபற 
ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296 
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் 
அச்சு முறிந்ததென் றுந்தீபற 
அழந்தன முப்புரம் உந்தீபற. 297 
உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் 
டெய்யவல் லானுக்கே உந்தீபற 
இளமுலை பங்கனென் றுந்தீபற. 298 
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் 
ஓடிய வாபாடி உந்தீபற 
உருந்திர நாதனுக் குந்தீபற. 299 
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று 
சாவா திருந்தானென் று தீபற 
சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300 
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய 
கையைத் தறித்தானென் றுந்தீபற 
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301 
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் 
பார்ப்பதென் னேயேடி யந்தீபற 
பணைமுலை பாகனுக் குந்தீபற. 302 
புரந்தர னாரொரு பூங்குயி லாகி 
மரந்தனி லேறினார் உந்தீபற 
வானவர் கோனென்றே உந்தீபற. 303 
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை 
துஞ்சிய வாபாடி உந்தீபற 
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304 
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் 
கூட்டிய வாபாடி உந்தீபற 
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305 
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே 
கண்ணைப் பறித்தவா றுந்தீபற 
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306 
நாமகள் நாசி சிரம்மி மன்படச் 
சோமன் முகன் நெரித் துந்தீபற 
தொல்லை வினைகெட உந்தீபற. 307 
நான்மறை யோனும் அகத்திய மான்படப் 
போம்வழி தேடுமா றுந்தீபற 
புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308 
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை 
வாரி நெரித்தவா றுந்தீபற 
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309 
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் 
மக்களைச் சூழநின் றுந்தீபற 
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310 
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட 
கோலச் சடையற்கே யந்தீபற 
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311 
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை 
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற 
உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312 
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் 
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற 
இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313 
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் 
ஆகாசங்காவலென் றுந்தீபற 
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314 

 

வளைந்தது வில்லு விளைந்தது பூசல் 

உளைந்தன முப்புரம் உந்தீபற 

ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 

 

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் 

ஓரம்பே முப்புரம் உந்தீபற 

ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296 

 

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் 

அச்சு முறிந்ததென் றுந்தீபற 

அழந்தன முப்புரம் உந்தீபற. 297 

 

உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் 

டெய்யவல் லானுக்கே உந்தீபற 

இளமுலை பங்கனென் றுந்தீபற. 298 

 

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் 

ஓடிய வாபாடி உந்தீபற 

உருந்திர நாதனுக் குந்தீபற. 299 

 

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று 

சாவா திருந்தானென் று தீபற 

சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300 

 

வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய 

கையைத் தறித்தானென் றுந்தீபற 

கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301 

 

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் 

பார்ப்பதென் னேயேடி யந்தீபற 

பணைமுலை பாகனுக் குந்தீபற. 302 

 

புரந்தர னாரொரு பூங்குயி லாகி 

மரந்தனி லேறினார் உந்தீபற 

வானவர் கோனென்றே உந்தீபற. 303 

 

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை 

துஞ்சிய வாபாடி உந்தீபற 

தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304 

 

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் 

கூட்டிய வாபாடி உந்தீபற 

கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305 

 

உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே 

கண்ணைப் பறித்தவா றுந்தீபற 

கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306 

 

நாமகள் நாசி சிரம்மி மன்படச் 

சோமன் முகன் நெரித் துந்தீபற 

தொல்லை வினைகெட உந்தீபற. 307 

 

நான்மறை யோனும் அகத்திய மான்படப் 

போம்வழி தேடுமா றுந்தீபற 

புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308 

 

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை 

வாரி நெரித்தவா றுந்தீபற 

மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309 

 

தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் 

மக்களைச் சூழநின் றுந்தீபற 

மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310 

 

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட 

கோலச் சடையற்கே யந்தீபற 

குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311 

 

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை 

ஒல்லை யரிந்ததென் றுந்தீபற 

உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312 

 

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் 

ஈரைந்தும் இற்றவா றுந்தீபற 

இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313 

 

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் 

ஆகாசங்காவலென் றுந்தீபற 

அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.