|
|
SEARCH Results |
குறள்: 821 |
|
|
குறள்: 822 |
|
|
குறள்: 823 |
|
|
குறள்: 824 |
|
|
குறள்: 825 |
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 826 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 827 |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 828 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 829 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 830 |
|
|
|