LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

உயிரே உனக்கு மூன்றுவரி - கவிப்புயல் இனியவன்

உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!

காதல் பூவுக்குள்  தேன்போலவும்  ...
கண்ணுக்குள்  கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!

நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?

இறக்கும் நாள் தெரியும் ...
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!

உருவம் தெரியாத உயிருக்கு ....
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!

 

- கவிப்புயல் இனியவன்

(மூன்று வரி கவிதை)

by Swathi   on 17 May 2016  0 Comments
Tags: Uyire   Unakku   உயிரே              
 தொடர்புடையவை-Related Articles
உயிரே உனக்கு மூன்றுவரி - கவிப்புயல் இனியவன் உயிரே உனக்கு மூன்றுவரி - கவிப்புயல் இனியவன்
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
உயிரே உயிரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி !! உயிரே உயிரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி !!
உயிரெழுத்துகளில் தொடங்கும் சொல்லுக்கு முன்பாகப் ‘பெரும்’ என்ற சொல்லை இடக்கூடாது!! உயிரெழுத்துகளில் தொடங்கும் சொல்லுக்கு முன்பாகப் ‘பெரும்’ என்ற சொல்லை இடக்கூடாது!!
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு !! நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு !!
பாதி உனக்கு பாதி எனக்கு - இது ஹீரோ, ஹீரோயின் இல்லாத திரைப்படம் !! பாதி உனக்கு பாதி எனக்கு - இது ஹீரோ, ஹீரோயின் இல்லாத திரைப்படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.