LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!

பரதேசி, முனி, சக்கரக்கட்டி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா. இதனை தொடர்ந்து தற்போது இவர் காவிய தலைவன் படத்தில் நாடக நடிகை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டறை வருடங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த படத்தில் வேதிகாவுக்கு சவாலான வேடமாம். அதனால் வேறு படங்களில் கமிட்டாகமல் நடித்தாராம். வேதிகா ஏ.ஆர்.ரகுமானின் தீவிரமான ரசிகையாம்.

 

அவரது பாடல்களை விரும்பி விரும்பி கேட்பவராம். தற்போது அவர் நடிக்கும் படத்திற்கே ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது மேலும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த படத்தில் யாருமில்லா என்று தொடங்கும் பாடல் வேதிகாவின் விருப்பமான பாடல் ஆகி விட்டதாம். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!
பரதேசி, முனி, சக்கரக்கட்டி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா. இதனை தொடர்ந்து தற்போது இவர் காவிய தலைவன் படத்தில் நாடக நடிகை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டறை வருடங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்த படத்தில் வேதிகாவுக்கு சவாலான வேடமாம். அதனால் வேறு படங்களில் கமிட்டாகமல் நடித்தாராம். வேதிகா ஏ.ஆர்.ரகுமானின் தீவிரமான ரசிகையாம். அவரது பாடல்களை விரும்பி விரும்பி கேட்பவராம். தற்போது அவர் நடிக்கும் படத்திற்கே ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது மேலும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் யாருமில்லா -என்று தொடங்கும் பாடல் வேதிகாவின் விருப்பமான பாடல் ஆகி விட்டதாம். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.
by Swathi   on 20 Aug 2014  0 Comments
Tags: Vedhika AR Rahman   Vedhika Favourite Song   வேதிகா ரகுமான்              
 தொடர்புடையவை-Related Articles
ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !! ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.