LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மனம் - மூன்று தலைமுறை நாயகர்களின் சங்கமம் !!!

தமிழில் யாவரும் நலம் என்ற திரைப்படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார், தெலுங்கில் மனம் என்ற திரை படத்ததை இயக்க இருக்கிறார். இந்த திரை படத்தில் உள்ள புதுமை என்னவென்றால், கதாநாயகர்களாக, நாகார்ஜுனா, அவரது அப்பா நாகேஸ்வர ராவ், மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். மனம் திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கவிருக்கும் விக்ரம் கே.குமார் அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். மூன்று ஹீரோக்கள் இருப்பதால் ஸ்ரேயா, சமந்தா போன்ற முன்னிலை நடிகைகளும் இந்த பாடத்தில் நடிக்க இருக்கிறார்கள். 

by Swathi   on 23 Sep 2013  0 Comments
Tags: நாகர்ஜுனா   மனம்   மூன்று தலைமுறை   தலைமுறை   நாக சைதன்யா   நாகேஸ்வர ராவ்   Three Generations  
 தொடர்புடையவை-Related Articles
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
நாளை 3 பேய் படங்கள் உட்பட 11 படங்கள் ரிலீஸ் !! நாளை 3 பேய் படங்கள் உட்பட 11 படங்கள் ரிலீஸ் !!
அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !! அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !!
நாகர்ஜுனா, கார்த்தி கூட்டணியில் புதிய படம் !! நாகர்ஜுனா, கார்த்தி கூட்டணியில் புதிய படம் !!
ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி என்ன கதை ? ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி என்ன கதை ?
மனதைப் பற்றி மேலும் சிறப்பாக புரிந்துக் கொள்ள என்ன செய்யலாம்? - ஹீலர் பாஸ்கர் மனதைப் பற்றி மேலும் சிறப்பாக புரிந்துக் கொள்ள என்ன செய்யலாம்? - ஹீலர் பாஸ்கர்
தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி
மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி ? - ஹீலர் பாஸ்கர் மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.