அப்துல்கலாம் ஐயா அவர்களின் 87வது பிறந்தநாள் (அக்டோபர் 15) விழாவை சிறப்பிக்கும் பொருட்டு அவரது கனவை நனவாக்கும் முயற்சியில் ஒன்றுபட்ட 3000 க்கும் மேற்பட்ட சமூக பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் சந்திப்பு நேற்று மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த சமூக அக்கறை கொண்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு, சமூகத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய பொறுப்பேற்றுள்ளார்கள்.
இதில் ஓடந்துரை ஊராட்சியை தமிழகத்தின் முன்னுதாரன கிராமாக திகழ வைத்த திரு. சண்முகம் அவர்களும் கலந்துகொண்டார் .
|