பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ. 75000
பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில், மாணவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாகத் தமிழக அரசு ரூ. 75000 வழங்க உள்ளது. மாணவ மாணவிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த திட்டத்திற்கான அரசாணையைப் பதிவிறக்கம் செய்ய இணைப்பு- https://drive.google.com/file/d/1Zm25QJSkG8vF90D0J_eEbW3AhCJBkvOB/view
|