மீண்டும் உலக வீரர்களை ஒரு கை பார்த்துள்ள தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
மேக்னஸ் கார்ல்சன் அரோனியன் ஆகிய உலகப் புகழ்பெற்ற சதுரங்க வீரர்களை வீழ்த்தி மீண்டும் புகழின் உச்சியினை தொட்டுள்ளார் தமிழக இளம் சதுரங்க வீரரும் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தா. ஏற்கனவே 'Airthing Masters' என்ற இணைய வழியிலான சதுரங்கத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கார்ல்சனை வென்று வியக்கவைத்த பிரக்ஞானந்தா தற்போது மீண்டும் உலக வீரர்கள் கலந்துகொண்ட இணைய வழியிலான சதுரங்க போட்டியில் அனைவரையும் வென்று உலகமே கவனிக்கத்தக்க வெற்றியினைப் பெற்றுள்ளார்.
|