பழம்பெருமை இருப்பதால் பேசுகிறோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பழம் பெருமை பேசுவது தவறல்ல. நமக்கு பழம் பெருமை இருப்பதால் தொடர்ந்து பேசுகிறோம் என்று கூறினார். மேலும் அவர் உலகம் முழுவதும் தமிழினம் பரவி வாழ்கின்றது. சிலர் தங்கள் வரலாற்றை கற்பனையான கதைகள் மூலமாக வடிவமைத்துள்ளனர். தமிழ் மண்ணின்தொன்மையானது இலக்கியமும், கற்பனையும் மட்டுமல்ல வரலாற்று ரீதியாகவும் உண்மையுடையது. கீழடியில் கிடைத்துள்ள கண்டுபிடிப்புகள் இந்த வரலாற்று உண்மைகளை புதுப்பித்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் மண்ணில் இருந்தே எழுதப்பட வேண்டும் என்றும் கூறினார்.
|