LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இயக்குனர் சரணுக்கு அஜித் சொன்ன அறிவுரை !!

இயக்குனர் சரண் அஜித்தை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக காதல் மன்னன், அமர்க்களம் படங்களை சொல்லலாம்.

 

அதுமட்டுமில்லாமல், ஜெமினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார் சரண். தற்போது இவர்  வினயை வைத்து ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கவுள்ளார், இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இவர் தனக்கு அஜித் கூறிய அறிவுரை தான் இன்று வரை என்னை ஊக்கப்படுத்துகிறது என்றார்.

 

இதில் அஜித் ஒரு முறை என்னிடம் வால்ல தீ இருந்தாதான் ராக்கெட் மேல போகும். அப்படி இருந்தாதான் நம்மால் வேலை செய்ய முடியும் என்று கூறினார்.

 

அதை மனதில் கொண்டு தான் நான் உழைத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சரணுக்கு அஜித் சொன்ன அறிவுரை !!
இயக்குனர் சரண் அஜித்தை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக காதல் மன்னன், அமர்க்களம் படங்களை சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், ஜெமினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார் சரண். தற்போது இவர்  வினயை வைத்து ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கவுள்ளார், இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இவர் தனக்கு அஜித் கூறிய அறிவுரை தான் இன்று வரை என்னை ஊக்கப்படுத்துகிறது என்றார். .இதில் அஜித் ஒரு முறை என்னிடம் வால்ல தீ இருந்தாதான் ராக்கெட் மேல போகும். அப்படி இருந்தாதான் நம்மால் வேலை செய்ய முடியும் என்று கூறினார். அதை மனதில் கொண்டு தான் நான் உழைத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

by Swathi   on 06 Aug 2014  1 Comments
Tags: Ajith Saran   Ajith advice   சரண் அஜித்              
 தொடர்புடையவை-Related Articles
இயக்குனர் சரணுக்கு அஜித் சொன்ன அறிவுரை !! இயக்குனர் சரணுக்கு அஜித் சொன்ன அறிவுரை !!
கருத்துகள்
06-Aug-2014 03:52:32 kdinadinesh said : Report Abuse
super thala.........
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.