LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி !!

நடிகர் ஜெயம் ரவி நிமிர்ந்து நில், ஆதிபகவன் போன்ற படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவ்விரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்த படங்களில் வேடங்களுக்குமிடையே வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு படத்திற்குமே இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டாராம் ஜெயம்ரவி.

 

அதற்கேற்ற பலனும் கிடைத்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம் ஜெயம் ரவி.

 

அதுவும் வில்லன், ஹீரோவாக நடிக்கிறாராம். இதற்காக தற்போது தனது ஓய்வு நேரங்களில் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி !!
நடிகர் ஜெயம் ரவி நிமிர்ந்து நில், ஆதிபகவன் போன்ற படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவ்விரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் வேடங்களுக்குமிடையே வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு படத்திற்குமே இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டாராம் ஜெயம்ரவி. அதற்கேற்ற பலனும் கிடைத்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம் ஜெயம் ரவி. அதுவும் வில்லன், ஹீரோவாக நடிக்கிறாராம். இதற்காக தற்போது தனது ஓய்வு நேரங்களில் பயிற்சி எடுத்து வருகிறாராம்.
by Swathi   on 11 Aug 2014  0 Comments
Tags: Suraj Jeyam Ravi   ஜெயம்ரவி சுராஜ்                 
 தொடர்புடையவை-Related Articles
இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி !! இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.