LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அடுத்த பொங்கலுக்கு விருந்து படைக்கிறார் அஜித் !!

கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இப்படத்திற்கு தலைப்பு வைக்க வில்லை.

 

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகின்றனர். அருண் விஜய் படத்தின் வில்லனாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை.

 

எனவே இப்படத்தை அடுத்த பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்த வருடம் பொங்களுக்கு ரீலீசான வீரம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பொங்கலுக்கு விருந்து படைக்கிறார் அஜித் !!
கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இப்படத்திற்கு தலைப்பு வைக்க வில்லை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகின்றனர். அருண் விஜய் படத்தின் வில்லனாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. எனவே இப்படத்தை அடுத்த பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் பொங்களுக்கு ரீலீசான வீரம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
by Swathi   on 14 Aug 2014  0 Comments
Tags: Ajith 55 Movie Release Date   Ajith Pongal   தல 55 பொங்கல்   அஜித் பொங்கல்           
 தொடர்புடையவை-Related Articles
பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்... பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...
அடுத்த பொங்கலுக்கு விருந்து படைக்கிறார் அஜித் !! அடுத்த பொங்கலுக்கு விருந்து படைக்கிறார் அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.