LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஞ்சான் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான்.

 

ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் மாஸ் டையலாக்கை இதன் தயாரிப்பாளர் தற்போது தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதோ உங்களுக்காக அந்த டையலாக் "சின்னதா வேட்டு சத்தம் கேட்ட உடனே பயந்து பறக்கறதுக்கு நான் என்ன புறாவா? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா " என்று ட்விட் செய்துள்ளார். இந்த டையலாக் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


அஞ்சான் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. சூர்யா ரசிகர்கள் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான். ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் மாஸ் டையலாக்கை தற்போது தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக அந்த டையலாக் "சின்னதா வேட்டு சத்தம் கேட்ட உடனே பயந்து பறக்கறதுக்கு நான் என்ன புறாவா? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா " என்று ட்விட் செய்துள்ளார். இந்த டையலாக் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
by Swathi   on 05 Jul 2014  0 Comments
Tags: Anjaan Surya Samantha   Anjaan Mass Dialog   அஞ்சான் வசனம்              
 தொடர்புடையவை-Related Articles
அஞ்சான் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! அஞ்சான் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.