LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தொல்காப்பியத்தினை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் தொடங்கின.

தொல்காப்பியத்தினை  25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் தொடங்கின.

தமிழ் இலக்கணத்தினை தெளிவுற எடுத்துரைக்கும் பழமை வாய்ந்த தமிழ் நூல் தொல்காப்பியம். எழுத்து,சொல்,பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணங்களை செம்மையுற விளக்குகிறது தொல்காப்பியம். இன்றும் தமிழருக்கு இன்றியமையாத இலக்கண வழிகாட்டி நூலாக விளங்குகிறது.தொல்காப்பியத்தைப் 10 இந்திய மொழிகளிலும், 15 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கும் திட்டத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இறங்கியுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் இரா. சந்திரசேகரன் மேற்கத்திய அறிஞர்கள் பலரால் பாராட்டப்படும் நூலாகத் தொல்காப்பியம் உள்ளதாக தெரிவித்தார்.

மராத்தி,குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, சமஸ்கிருதம், பெங்காலி, உருது, மைதிலி,துளு ஆகிய இந்திய மொழிகளிலும் உலக மொழிகளில் மலாய்,சிங்களம்,பிரெஞ்சு, அரபு,சீனம், ஜெர்மனி, ஜப்பான், ஸ்வீடிஷ்,ஃபின்னிஷ், கொரியன்,ஹீப்ரூ, ரஷ்யன், ஆப்கானிஸ்தான்,ஆப்ரிகான்ஸ்,சைபீரியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது.இதற்கென மொழிபெயர்ப்பாளர்களை விண்ணப்பிக்க கூறியுள்ளது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

by R.Gnanajothi   on 09 Jan 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.