LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மே 7,திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெலின் பிறந்தநாள்

மே 7, திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெலின் பிறந்தநாள்

திராவிட மொழிகளின் தனித்துவத்தை வெளிக்கொணர்ந்த மொழியியலாளர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் மே 7 ஆகும். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற இவருடைய நூல்  உலகத்தரமும் புகழும் வாய்ந்தது. கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்பாளராக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தவர். தமிழ் ஆய்வாளராக மாறி தமிழ்மொழி குறித்ததான ஆழமான உண்மைகளை நிலை நிறுத்தியுள்ளார். திருநெல்வேலி பகுதியில் பணியாற்றிய இவர் "திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் மற்றும் பொது வரலாறு" என்ற நூலினை எழுதினார். 

தமிழ் மொழியே உலகில் தோன்றிய முதன்மொழி என்றவர். கன்னடம்,மலையாளம் தெலுங்கு  ஆகிய மொழிகள் தமிழ் மொழி மற்றும் பிற மொழிகளின் கலப்பினால் உருவானவை என்று நிறுவியவர்.

"குமரி முனைக்கு தென்பால் உள்ள பெரிய நாட்டில் முதன் முதலாக தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக்கண்டத்தை கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர்  கடல் வழியாகவும்,நில வழியாகவும், பெலுசிஸ்தான், மெசபடோமியா முதலிய வட மேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர் " என்பது அறிஞர் கால்டுவெல் அவர்கள் தனது புத்தகத்தில் கூறியுள்ள கருத்து.

தமிழர் இல்லையெனினும் தமிழ் மொழியே உலகின் முதல் மொழி, தமிழரே முதல் மூத்த குடியினர் என்பதை ஆதாரங்களோடு  விளக்கிச் சென்றுள்ள அறிஞர் கால்டுவெலின் பிறந்தநாள் ஒவ்வொரு தமிழனும் நினைவுகூர்ந்து போற்றத்தக்கதாகும்.

by R.Gnanajothi   on 03 Jun 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.